tag:blogger.com,1999:blog-5971514445555916612.post519457286832199757..comments2023-10-17T19:04:09.241+05:30Comments on லவ்டேல் மேடி ......: என் துணையே....Anonymoushttp://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5971514445555916612.post-9005192118668685192017-01-16T18:39:49.501+05:302017-01-16T18:39:49.501+05:30திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின்...திரு. லவ்டேல் மேடி அவர்களே..<br />தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து<br />கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.<br />இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்<br />என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்<br />2003 ஆண்டு வெளியிடப்பட்டது..<br />இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.<br />மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..விஜயகுமார்https://www.blogger.com/profile/13893530191019879492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-81266204274804978022009-11-14T07:51:54.750+05:302009-11-14T07:51:54.750+05:30@ சீனா ,
மிக்க நன்றிங்க தோழரே....@ சீனா ,<br /><br /> மிக்க நன்றிங்க தோழரே....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-34912474885091249322009-11-08T13:12:02.219+05:302009-11-08T13:12:02.219+05:30அன்பின் மேடி
கவிதை அருமை - காதல் கவிதை அருமை
//இ...அன்பின் மேடி<br /><br />கவிதை அருமை - காதல் கவிதை அருமை<br /><br />//இரவு முழுவதும்<br />உலா வந்த உன் நினைவுகள்<br />என் கண்ணோரத்தில்<br />பட்டாம்பூச்சிகளாய் வட்டமிட்டது.//<br /><br />சரி சரி ரொம்ப அலைய வேணாம் - தேதி தான் முடிவாயிடிச்சில்ல<br /><br />ஆமா ஷாம்பெய்ன் தெரியாதா - வாலு அம்பானி இவங்க ப்ஃரெண்டு தானெ நீ <br /><br />நல்வாழ்த்துகள் மேடிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-27092144187463803392009-10-14T21:48:22.078+05:302009-10-14T21:48:22.078+05:30@ ஈ ரா ,
// அம்மணி இதைப் படிச்சா உம்மோட அடு...@ ஈ ரா ,<br /><br /> // அம்மணி இதைப் படிச்சா உம்மோட அடுத்த பதிவே அலறலாத்தான் இருக்கும் ஐயா...<br /><br /> வால் சார் மாதிரி அனுபவஸ்தர் சொல்லறத கேளுங்க... //<br /><br /><br /><br /><br />தல ... இப்புடி அடிக்கடி பீதிய கெளப்புறீங்களே....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-51645404607731789542009-10-13T10:46:26.937+05:302009-10-13T10:46:26.937+05:30//தல ஸ்டாக் வையுங்க!
கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறை...//தல ஸ்டாக் வையுங்க!<br />கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா தேவைப்படும்!//<br /><br />//கண்ணாலம் முடுஞ்சதுக்கு அப்புறம் கவிதையெல்லாம் வராது... என்னோட அலறல் சத்தம்தான் வரும்.....!!//<br /><br />அம்மணி இதைப் படிச்சா உம்மோட அடுத்த பதிவே அலறலாத்தான் இருக்கும் ஐயா...<br /><br />வால் சார் மாதிரி அனுபவஸ்தர் சொல்லறத கேளுங்க...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-66685142046579757632009-10-06T07:03:53.456+05:302009-10-06T07:03:53.456+05:30@ ஊர்சுற்றி ,
ரொம்ப நன்றிங்க தோழரே..@ ஊர்சுற்றி ,<br /><br /> ரொம்ப நன்றிங்க தோழரே..Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-57524534207260982902009-10-04T20:24:19.476+05:302009-10-04T20:24:19.476+05:30நல்லாயிருந்ததுங்க!நல்லாயிருந்ததுங்க!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-22556066638685868912009-10-01T21:46:09.623+05:302009-10-01T21:46:09.623+05:30@ karthikharish ,
நீங்க சொன்னா சரீங்க தம்ப...@ karthikharish , <br /><br /> நீங்க சொன்னா சரீங்க தம்பி......<br /><br /><br /><br /><br />@ JACK and JILLU ,<br /><br /> ரொம்ப நன்றிங்க தம்பி.....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-41465283893136783092009-10-01T10:38:59.837+05:302009-10-01T10:38:59.837+05:30நல்லா இருக்குங்க.....நல்லா இருக்குங்க.....JACK and JILLUhttps://www.blogger.com/profile/08685532963010091172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-7052061114864397672009-09-30T22:06:10.069+05:302009-09-30T22:06:10.069+05:30கல்யாணத்துக்கு அப்புறம் உன்னால இப்படி கவிதை எழுத ம...கல்யாணத்துக்கு அப்புறம் உன்னால இப்படி கவிதை எழுத முடியாது <br /><br /> எனா ? <br /><br /><br /><br /><br /><br /><br /> வீட்டு வேலை நிறைய இருக்கும் . <br /><br /><br /><br /> எதுவா இருந்தாலம் இப்பவே போஸ்ட் பன்னிரு . <br /> <br /> எங்கனம் <br /> <br /> உன் தம்பிkarthikharishhttps://www.blogger.com/profile/10781562765597369174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-52618020395447677662009-09-30T21:05:58.559+05:302009-09-30T21:05:58.559+05:30@ வால்பையன்,
// தல ஸ்டாக் வையுங்க!
கல்யா...@ வால்பையன், <br /><br /> // தல ஸ்டாக் வையுங்க!<br /> கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா தேவைப்படும்! //<br /><br /><br /><br /> கண்ணாலம் முடுஞ்சதுக்கு அப்புறம் கவிதையெல்லாம் வராது... என்னோட அலறல் சத்தம்தான் வரும்.....!! <br /><br />நெம்ப தேங்க்ஸ் பாஸ்...Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-70975031933385267452009-09-30T14:45:31.942+05:302009-09-30T14:45:31.942+05:30தல ஸ்டாக் வையுங்க!
கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா...தல ஸ்டாக் வையுங்க!<br />கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா தேவைப்படும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-25048186814696119042009-09-30T07:26:00.730+05:302009-09-30T07:26:00.730+05:30@ எம்.எம்.அப்துல்லா ,
ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்.....!! ...@ எம்.எம்.அப்துல்லா ,<br /><br /> ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்.....!! உங்கள் பாடலை கேட்க ஆவலுடன் ஓடோடி வருகிறேன்.... ஏமாற்றிவிடாதீர்கள் அண்ணே.......!!<br /><br /><br /><br />@ கார்த்திக் ,<br /><br /> நீங்க சொன்னா சரிதானுங்ணேவ்....!!!<br /><br /><br /><br /><br />@ இரவீ ,<br /><br /> ரொம்ப நன்றிங்க தோழரே...Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-27598632983621414362009-09-30T01:18:42.335+05:302009-09-30T01:18:42.335+05:30அருமை...அருமை.!அருமை...அருமை.!- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-64641546527936679712009-09-29T21:51:06.038+05:302009-09-29T21:51:06.038+05:30அடங்கப்பா சாமி
போதும் டா டேய்
இன்னும் ஒரு மாசம் தா...அடங்கப்பா சாமி<br />போதும் டா டேய்<br />இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு<br />அது வரைக்கும் பொறு ராசா :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-36604250527428921842009-09-29T17:00:03.593+05:302009-09-29T17:00:03.593+05:30இதுவேறயா :)இதுவேறயா :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-72437336528145886922009-09-29T06:54:09.707+05:302009-09-29T06:54:09.707+05:30@ ராமலக்ஷ்மி சகோதரி ,
ரொம்ப நன்றி...@ ராமலக்ஷ்மி சகோதரி ,<br /><br /> ரொம்ப நன்றிங்க சகோதரி ..<br /><br /><br /><br /><br />@ ஈ ரா ,<br /><br /> ஆஹா... ரொம்ப நன்றிங்க தோழரே..<br /><br /><br /><br /><br />@ அ.மு.செய்யது ,<br /><br /> வாங்க தம்பி.. எனக்கு ஷாம்பு பாட்டில்தான் தெரியும் ... ஷாம்பைன் பாட்டில்னா என்னானே தெரியாது....!! ஹி..ஹி..ஹி...!!<br /><br /> ரொம்ப நன்றிங்க தம்பி...<br /><br /><br /><br /><br />@ ஜீவன் ,<br /><br /> அய்யய்யோ....!! கேப்டன்சி..... இப்பவே பயமுறுத்துறீங்களே....!! இன்னும் கொஞ்ச நாள்ல நானும் உங்கள மாதிரிதான் பின்னூட்டம் இடபோறேன்னு நினைக்குறேன்..!! அஆவ்வ்வ்...!!! <br /> <br /> ரொம்ப நன்றிங்க கேப்டன்ஜி... <br /><br /><br /><br /><br />@ பட்டிக்காட்டான்,<br /><br /> ரொம்ப நன்றிங்க தோழரே..<br /><br /><br /><br /><br />@ கலகலப்ரியா சகோதரி ,<br /><br /> ஆஹா....!! ரொம்ப நன்றிங்க சகோதரி ..<br /><br /><br /><br /><br />@ ஹேமா சகோதரி ,<br /><br /> உண்மைதானுங்க.... " ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழத்தின் உணர்வுகளாய்.." ஆனா யென்ர அம்முனி இன்னும் இந்த கவிதைய படிக்கலையாம்....!! அஆவ்வ்வ்.....<br /><br />ரொம்ப நன்றிங்க சகோதரி ..<br /><br /><br /><br />@ வானம்பாடிகள் ,<br /><br /> ஆஹா...!! ரொம்ப நன்றிங்க தோழரே..<br /><br /><br /><br /><br />@ கதிர் - ஈரோடு ,<br /><br /> ரொம்ப நன்றிங்க தோழரே..<br /><br /><br /><br /><br />@ க.பாலாஜி ,<br /><br /> " கல்யாண நாளுக்கு தயாராகிட்டீங்க போல "<br /><br /> ஆமாங்க தம்பி........ஆஅவ்வ்வ்வ்வ்......!! <br /><br /> ரொம்ப நன்றிங்க தம்பி..<br /><br /><br /><br /><br /><br />@ நேசமித்ரன்,<br /><br /> ரொம்ப நன்றிங்க தோழரே..<br /><br /><br /><br /><br />@ நசரேயன் ,<br /><br /> ஆஅவ்வ்வ்வ்....!! வானக தல...... <br /><br />இப்போது<br />என் நிழலும்<br />என்னிலிருந்து விலகி<br />தல நசரேயன் <br /> முகம் பார்த்து <br />மொக்க கதை சொல்ல <br />முகவரி தேடிக் கொண்டிருக்கும்.....<br /><br />ரொம்ப நன்றிங்க தல....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-49672083853831659802009-09-29T03:43:47.815+05:302009-09-29T03:43:47.815+05:30//இப்போது
என் நிழலும்
என்னிலிருந்து விலகி
உன் முகம...//இப்போது<br />என் நிழலும்<br />என்னிலிருந்து விலகி<br />உன் முகம் பார்க்கத்தான்<br />முகவரி தேடிக் கொண்டிருக்கும்.....//<br /><br />கண்டிப்பா கிடைக்காதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-70074062143199046022009-09-29T00:33:29.970+05:302009-09-29T00:33:29.970+05:30வழக்கம்போல அழகு கவிதை
வாழ்த்துகள் மேடிவழக்கம்போல அழகு கவிதை<br /><br />வாழ்த்துகள் மேடிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-55779482683273147032009-09-28T14:30:56.162+05:302009-09-28T14:30:56.162+05:30//இரவு முழுவதும்
உலா வந்த உன் நினைவுகள்
என் கண்ணோர...//இரவு முழுவதும்<br />உலா வந்த உன் நினைவுகள்<br />என் கண்ணோரத்தில்<br />பட்டாம்பூச்சிகளாய் வட்டமிட்டது.//<br /><br />ஆகா....அழகு....<br /><br />கல்யாண நாளுக்கு தயாராகிட்டீங்க போல....வாழ்த்துக்கள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-68967357123519082362009-09-28T11:03:32.070+05:302009-09-28T11:03:32.070+05:30//நான் கானல் நீரில்
காயப் போட்டிருந்த
வாழ்க்கைச் ச...//நான் கானல் நீரில்<br />காயப் போட்டிருந்த<br />வாழ்க்கைச் சரம் வானவில்லாகி//<br /><br /><br />அழகுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-42543660286962948162009-09-28T00:11:53.232+05:302009-09-28T00:11:53.232+05:30அழகோ அழகு கவிதை. அசத்துறீங்க மேடி.அழகோ அழகு கவிதை. அசத்துறீங்க மேடி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-8524036322621423912009-09-27T12:57:45.247+05:302009-09-27T12:57:45.247+05:30//மூன்றடி ஆழத்தில்
மூக்குத்தியின் முத்தளவில்
மூழ்க...//மூன்றடி ஆழத்தில்<br />மூக்குத்தியின் முத்தளவில்<br />மூழ்கியிருந்த இந்த மனம்<br />உன் புன்னகை ஈர்ப்பால்<br />முன்னூறு வானமாய் விரிந்து<br />என் இலையுதிர் காலம்<br />இறக்கை நெய்தது.//<br /><br />மேடி கலக்கல் கவிதை.ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழத்தின் உணர்வுகளாய்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-78119867036258510492009-09-27T12:38:23.852+05:302009-09-27T12:38:23.852+05:30அட அட... அருமை மேடி..அட அட... அருமை மேடி..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-41212095378308351462009-09-27T11:18:24.061+05:302009-09-27T11:18:24.061+05:30ம்ம்.. நடத்துங்க..ம்ம்.. நடத்துங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.com